×

பெளர்ணமியையொட்டி சதுரகிரி மலைக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

விருதுநகர்: மார்கழி மாத பெளர்ணமியையொட்டி சதுரகிரி மலைக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்து வருகின்றனர். சதுரகிரி மலைக்கோயிலில் 19-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும், நீரோடைகளில் குளிக்க அனுமதியில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. …

The post பெளர்ணமியையொட்டி சதுரகிரி மலைக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Chathuragiri hill temple ,Pelarnami ,Virudhunagar ,Margazhi ,Chaturagiri hill temple ,
× RELATED தணிக்கை குழு சார்பில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு